நவம்பர் 15 : பழங்குடியினா் கௌரவ தினம்
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் விடுதலைக்காக போராடிய பிா்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15 ஐ
“பழங்குடியினா் கௌரவ தினமாக” கொண்டாடப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளளார்.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக