66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் 04.10.2023 அன்று கானா நாட்டில் நடைபெற்ற 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக